கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் மோகன்ராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மோகன் ராஜ் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் மோகன்ராஜ் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில் புது வீடு கட்டுவதற்கும் மோகன்ராஜ் சிலரிடமிருந்து கடன் வாங்கி உள்ளார். இதனால் கடனை செலுத்த […]
