10 – ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் நகர் பகுதிகளில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 10 – ஆம் வகுப்பு படித்து வந்த தனுஜா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தனுஜாவிற்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடைபெறுவதால் அவரின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் தனுஜா வாட்ஸ் அப் மற்றும் […]
