உணவு இல்லாமல் தவித்து வரும் தன் மகனை மீட்டுத் தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.புதூர் பகுதியில் இளம்வழுதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் இருக்கிறார். இவர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்றுள்ளார். தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால் உணவு கூட கிடைக்காமல் […]
