Categories
உலக செய்திகள்

பெரு நாடு: 5 டன்னுக்கும் அதிகமான போதை பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை……!!!!

பெரு நாட்டில் சென்ற மாதம் 25ஆம் தேதி முதல் இதுவரையிலும் வெவ்வேறு இடங்களில் வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 5 டன்னுக்கும் அதிகமான போதை பொருட்களை கைப்பற்றி இருப்பதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது கடத்தல்காரர்களிடம் இருந்து போதை பொருள் தயாரிக்க வைத்திருந்த ரசாயனங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கி இதுவரையிலும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் வாயிலாக 900-க்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

1000 ஆண்டுகள் பழைமை… “6 குழந்தைகள், 2 பெண்கள்”… மொத்தம் 14 மம்மிகள் கண்டுபிடிப்பு..!!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து பதப்படுத்தப்பட்ட உடல்கள் அகழ்வாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரு நாட்டின் தலைநகர் லிமா என்ற இடத்திற்கு அருகில் உள்ள காஜாமார்க்கில்லா  என்ற பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது ஒரு இடத்தில் தோண்டும்போது “மம்மி” எனப்படும் பதப்படுத்தப்பட்ட 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 குழந்தைகள் உடல் என்றும் மற்றும் 2 பெண்கள் உடல் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டின் பாரம்பரியத்தின் படி இறந்தவர்கள் வாழ்க்கை,அதோடு முடிவதில்லை என்றும் அவர்கள் வேறு […]

Categories
உலக செய்திகள்

தரையில் மோதிய விமானம்…. உடல் கருகிய சுற்றுலா பயணிகள்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…..!!

சுற்றுலா பயணிகள் சென்ற இலகு ரக விமானம் தீ பிடித்து எறிந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் நாஸ்கா நகரிலுள்ள மரியா ரீச் என்ற விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து  செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இந்த விமானமானது திடீரென்று தரையில் மோதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த டச்சு மற்றும் சிலி நாட்டை சேர்ந்த 5 […]

Categories
உலக செய்திகள்

“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது”…. ரிஸ்க் எடுத்து கிஃப்ட் கொடுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா….!!!!

பெரு நாட்டில் உயரமான கட்டிடத்தில் கொரோனா காரணமாக தனிமையில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா தீயணைப்புத் துறையின் உதவி மூலம் பரிசு பொருட்களை வழங்கி வருகிறார். பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் விளையாட்டு போட்டிகளுக்காக கட்டப்பட்டுள்ள Pan American வில்லேஜ் கட்டிடத்தில் கொரோனா காரணமாக பல குடும்பங்கள் தனிமையில் உள்ளனர். அதில் சந்தோஷத்தை இழந்து சுமார் 120 குழந்தைகள் அந்த கட்டிடத்திலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் கிறிஸ்துமஸ் பரிசு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

“பெரு நாட்டில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்!”… 7.5-ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு…!!

பெரு நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5-ஆக பதிவானது.  பெரு என்ற தென் அமெரிக்க நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 என்று பதிவாகியிருக்கிறது. நாட்டின் புவியியல் ஆய்வு மையமானது, அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்திருக்கிறது. மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானாலும், சுமார் 112 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால், அதிக சேதங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“நரியாக மாறிய நாய்!”.. குழம்பிப்போன தம்பதி.. அதன்பின் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை..!!

பெரு நாட்டில் ஒரு தம்பதி, பல வருடங்களாக நாய் என்று கருதி நரியை வளர்த்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெருவில் வசிக்கும் மரிபெல் சோடெலோ நபரும், அவரின் மனைவியும் நாயை வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். எனவே, மரிபெல் சோடெலோ ஒரு கடைக்குச் சென்று நாய்க்குட்டி ஒன்றை   13 டாலர் கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். அந்த கடைக்காரர் சைபீரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய்க்குட்டி இது என்று கூறியிருக்கிறார். இத்தம்பதியும் நாய்க்குட்டிக்கு “ரன் ரன்” என்று பெயரிட்டு ஆசையாக […]

Categories
உலக செய்திகள்

இங்க பாதிப்பு அதிகமா இருக்கு..! தடையை நீட்டித்த பிரபல நாடு… வெளியான முக்கிய தகவல்..!!

வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி வரை இந்தியாவுக்கான விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க போவதாக பெரு நாடு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் 17.91 கோடிக்கும் அதிகமானோர் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 38.80 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போது தென் […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தினருடன் சென்ற தொழிலாளர்கள்…. பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. 27 பேர்  பலியான சோகம் …!!!

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பெரு நாட்டின் சுங்க தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அயாகுசோ நகரிலிருந்து ஆரிகுப்பா பகுதிக்கு செல்ல பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பெருவியன் என்ற பகுதி வழியாக செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 250 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

அடடே…! தங்க புதையல் சிக்கிடுச்சு… வியப்பை ஏற்படுத்திய போட்டோ…. உலக நாடுகள் பார்வையில் அமேசான் நதி …!!

ஆச்சரியம் ஏற்படுத்தும்  வகையில் அமேசான் நதிகளில் தங்கம் கண்டறியப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது . நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அமேசான் நதியில் இருப்பது நீரும் ,மணலும் மட்டுமல்ல தங்கமும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி நிர்வாகம் மற்றும்  தேசிய ஏரோநாட்டிக்ஸ் வெளியிட்ட புகைப்படத்தில் கிழக்குத் பெருவில் ஏராளமான தங்கம் இருப்பது அனைவருக்கும் மிக வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எக்ஸ்பிடிஷன் 64ன் குழு உறுப்பினர் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் சூரிய ஒளியில் […]

Categories

Tech |