தேனி மாவட்டம் அருகே கள்ளக்காதலனுடன் கணவனை கொலை செய்துவிட்டு கணவரை காணவில்லை என்று மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கடமளைகுண்டு அருகே மேலப்பட்டி பள்ளி தெருவை சேர்ந்தவர் முத்துக்காளை கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கலையரசிக்கும் மேலப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் தொடர்பாக மாறியது. கள்ளக் தொடர்ப்பு குறித்து கணவர் முத்துக்காளைக்கு தெரியவர கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துக்காளை […]
