கோவையிலிருந்து கேரளாவிற்கு காய்கறி லாரியில் மறைத்து ரூ.1¼ கோடி ஹவாலா பணத்தை கொண்டு வந்த இருவரை கைது செய்த போலீசார், அதனை பறிமுதல் செய்தனர். கேரளாவுக்கு தேவையான பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை தமிழகத்திலிருந்து தான் கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி கோவையிலிருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் அனைத்துமே வாளையாறு சோதனைச் சாவடி வழியாக தான் கேரளாவிற்கு செல்கின்றன. தற்போது கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக சோதனைச்சாவடியில் வழக்கத்தைவிட காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு […]
