Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகள்… “பெருமையின் அடையாளமாக மாறும்”… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நம்பிக்கை….!!!

2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக மூன்று நாள் வரை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தார். தமிழகத்தில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளீர்கள். ஒவ்வொரு மழையிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வருவதால் […]

Categories

Tech |