பெருங்கடலில் உள்ள கழிவுகளை நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி குப்பைகளை அகற்றும் திட்டமானது வருகிற ஜூலை 27 தேதி தொடங்க உள்ளதாக தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. உலகில் ஏரிகள், ஆறுகள், குளங்கள் மற்றும் பெருங்கடல்களில் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குப்பையை தூய்மைப்படுத்தும் விகிதத்தைவிட குப்பைகள் குவிக்கப்படும் அளவு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை அடுத்து 2013 ஆண்டிலிருந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கழிவு மற்றும் […]
