Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரிய மாரியம்மன் கோவிலில்…. கும்பாபிஷேக விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் பைராபாளையம் பகுதியில் செல்வகணபதி, பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 26 ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமமும் நவகிரக ஹோமமும் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டது. இதனை அடுத்து பகலில் காவிரி ஆற்றுக்கு சென்ற புனித நீர் எடுத்து வந்து பின்னர் மாலையில் மாவிளக்கு […]

Categories

Tech |