உலக அளவில் வெப்ப நிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் சர்வதேச அளவில் பல்வேறு இடங்களில் உள்ள பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வானிலை மாற்றம் காரணமாக துருவப் பகுதிகளில் வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது. அதன்படி அண்டார்டிகாவில் வழக்கத்தைவிட வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக இன்று அண்டார்டிகாவில் பனி பாறை ஒன்று உடைந்து நொறுங்கி கடலில் கலந்தது. இதுதான் உலகிலேயே […]
