Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை”…. அறிவிப்பு பலகை வைத்த தொல்லியல்துறை…!!!!

தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. தஞ்சையில் உள்ள புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் கிபி 1010 வருடம் கட்டப்பட்டது. கட்டிடக்கலைக்கு பெயர் போன இக்கோவில் தற்போது மத்திய அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்நிலையில் கோவில் சுவற்றில் பல்வேறு சுவரொட்டிகள் ஓட்டுவது விளம்பர பேனர்கள் கட்டுவது போன்ற செயல்கள் நடந்து வந்த நிலையில் தொல்லியல் துறை கோட்டைச் சுவரில் விளம்பரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: 1036 வது சதய திருவிழா… மின் விளக்குகளால் ஜொலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவில்..!!

ராஜராஜ சோழனின் 1036 வது சதய திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் தஞ்சாவூர் பெரிய கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் இராஜராஜ சோழனின் 1036 வது சதய திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவில் முழுவதும் மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு படையெடுத்துள்ளனர்.  

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. தஞ்சை பெரிய கோவில் 80 நாட்களுக்கு பிறகு திறப்பு….!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் நாளை திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடு பணிகள் தஞ்சை பெரிய கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை காரணமாக தஞ்சை பெரிய கோவில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை, ஆனால் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தன. இதேபோல் பெரியகோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன அழகு… என்ன அழகு…. ரம்மியமாக காட்சி அளித்த… தஞ்சை பெரிய கோயில்..!!

தஞ்சை பெரிய கோவிலில், மின்னொளி விளக்குகளால் காணப்பட்ட காட்சியானது ரம்மியமாக காணப்பட்டது . தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தக் கோவிலை முதலாம் இராஜராஜ சோழன் கட்டினார். மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில் பெரிய மின்னொளி விளக்குகளால் எரிந்து அழகாக காட்சியளிக்கும். அதுபோலவே தஞ்சை பெரிய கோவிலிலும் மின்னொளி விளக்குகள் எரிய வைக்கும் பணியானது 10 மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. கோவிலைச் சுற்றி உள்ள சன்னதிகள் ,விமான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாமன்னன் ராஜராஜசோழனின் 1,035-வது சதய விழா…!!

மாமன்னன் ராஜராஜசோழனின் 1,035 வது சதய விழா நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். நாட்டியம், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோணா பரவல் காரணமாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் நாளை […]

Categories

Tech |