தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது அம்மா இரு சக்கர வாகனம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் விண்ணப்பித்து, தகுதியானவர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனால் இந்தத் திட்டம் தற்போது தொடர்ந்து செயல்படுமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தவகையில் அம்மா இருசக்கர வாகன திட்டம் […]
