Categories
மாநில செய்திகள்

“சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு… செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ஆம் வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் விருது தொகையும் ஒரு பவுன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதல்வர் அவர்களால் தேர்வு செய்யப்படுகின்றார்கள். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022 ஆம் வருடத்திற்கான […]

Categories

Tech |