கோவையில் உள்ள வெள்ளலூரில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு காவி பொடி தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியார் சிலை முன்பாக திரண்ட திராவிட கழகத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிப்பால் கொந்தளித்த திக தலைவர் கி.வீரமணி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “தந்தை பெரியார் சிலை அவமதிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் […]
