தந்தை பெரியாரின் 49-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் மலர் வணக்க நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வுக்கு பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, நாங்கள் திராவிடம் என்பதை எதிர்க்கிறோம். தமிழர்கள் அல்லாதோர் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் வசதியாக கொண்டுவரப்பட்டது தான் திராவிடம். இன்று தமிழக அமைச்சரவையில் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட 9 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது எங்களுக்கு இவ்வளவு பெரிய முன்னுரிமை அங்கீகாரம் […]
