செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகையும், ஆந்திர பிரதேசத்தின் அமைச்சருமான ரோஜா, அமைச்சராக பதவி ஏற்ற போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் பயணித்து கொண்டிருப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் ஆணாதிக்க சமூகத்தில் ஜெயலலிதா அம்மையார் வாழ்ந்து காட்டினார். அதேபோல் நான் அரசியலுக்கு வரும் போது அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு தான் வந்தேன். அந்த அளவிற்கு ஜெயலலிதா அம்மையாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியலில் நிறைய துன்பங்களை […]
