கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகிலுள்ள பெரியபுத்தூர் ஏரிகாடு பகுதியில் 32 வயதான தியாகராஜன் மற்றும் இவரது மனைவி 29 வயதான ரேவதி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர் . மேலும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான தியாகராஜன் வெள்ளி பட்டறையில் வேலை பார்த்து வருகிறார் . இவர்களுக்கு 12 வயதான ஜனனி ஸ்ரீ மற்றும் […]
