பெரம்பூர் பெரவள்ளூர் பேப்பர் மில் சாலையில், பிசியோதெரபி கிளினிக் ஒன்றில் பாலியல் தொழில் நடைபெற்று வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில், பெண்களின் வறுமையை பயன்படுத்தி பலரும் அவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்துகின்றனர். அதுமட்டுமில்லாமல், பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல்தொழில் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. காவல்துறையினரும் இந்த […]
