Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எச்சரிக்கை…! அடம்பிடித்தாலும் வேண்டாம் சொல்லுங்க…. ஒரு உயிரே போயிருக்கு…!!

பாஸ்ட்புட்க்கு அடிமையான சிறுவன் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகம்-கீதா தம்பதியினர் இவர்களது மகன் ஹரிகுமார் பாஸ்ட்புட்க்கு அடிமையானவர். எப்போதும் பாஸ்ட்புட்களை மட்டுமே விரும்பி சாப்பிட்டு வந்த இவர் வேறு உணவுகள் வாங்கி கொடுத்தால் சாப்பிட மறுத்துள்ளார். பெற்றோர்கள் பலமுறை பாஸ்ட்புட்  உடல் நலத்திற்கு கேடு என்று கூறியும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. பாஸ்ட்புட் வாங்கி கொடுக்காவிட்டால் சாப்பிடாமல் பட்டினி கிடந்து அடம்பிடித்துள்ளார். இதனால் பெற்றோர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உயிருடன் இருக்கும் பெண்ணிற்கு கண்ணீர் அஞ்சலி….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. காரணம் என்ன…?

உயிருடன் இருக்கும் பெண்ணிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணிற்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. வீரராகவன் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினால் கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து ரோஷினி தாய் வீட்டிற்கு வந்துவிட்டதால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஷினி வசிக்கும் பகுதியில் கடந்த 7ஆம் தேதி ரோஷினி இறந்து விட்டதாக கண்ணீர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சோலார் மின்விளக்கு அமைத்ததில் ரூ.5 கோடி மோசடி…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் சோலார் மின்விளக்கு அமைத்ததை 5 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகள் உள்ளன. ஒரு ஊராட்சிக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சோலார் விளக்கு அமைக்க பட்டதாக கூறும் நிலையில் அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் கூட இல்லை என ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாகவும், இதேபோன்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உடல் நல பாதிப்பு… மனவேதனையில் விவசாயி எடுத்த முடிவு….!!

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர்  விசாரணை செய்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே அமைந்த பெருமாள்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். 53 வயதாகும் இவர் விவசாயம் செய்து வருகின்றார்.  இவர் சில நாட்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு கொண்டார். அதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு […]

Categories
கொரோனா பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..!!

கொரோனாவை தடுப்பது குறித்து திருநங்கைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி. பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் விதமாக திருநங்கைகள் நடன குழுவினர் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மூலம் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மழைக்காலங்களில் கொசுவால் பரவும் டெங்கு நோய்களைத் தடுப்பது குறித்து ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அப்பாவுக்கு வீட்டில் சமாதி… ஊர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மகன்..!!

உயிரிழந்த தந்தைக்கு வீட்டினுள்ளேயே மகன் சமாதி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி சேர்ந்த ராமசாமி நேற்று உடல்நலக்குறைவின் காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மகன் ராமசாமியின் உடலை வீட்டு வாசலில் உள்ள தென்னை மரத்தின் அடியில் புதைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டின் உள்ளே சடலத்தை வைத்து கான்கிரீட் சுவர் கட்டுவதற்கு முயற்சித்துள்ளார். இதுகுறித்து தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட விரைந்து வந்த  காவல்துறையினர் மகனிடம் விசாரணை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

போதைப் பொருள் கடத்திய பா.ஜ.க மாவட்ட தலைவர் கைது…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் காரில் அபின் கடத்தியதாக பாஜக மாநில நிர்வாகி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பெரம்பலூர் மாவட்டங்களில் போதைப் பொருளான அபின் கார் மூலம் கடத்தப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சென்னை நெடுஞ்சாலையில் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது பெரம்பலூரில் கார் ஒன்றில் அபின் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவது தெரிய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மூழ்கிய இளைஞர்கள் – மானத்தை பொருட்படுத்தாமல் மீட்ட தாய்மார்கள்…!!

பெரம்பலூரில் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடியவர்களை தன்னுயிர் மறந்து காப்பாற்றிய பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன. கொட்டரை மிருதி ஆற்றில் குளிக்க  சென்ற திருவச்சியூர் கிராமத்தை சேர்ந்த 10 இளைஞர்களில்  இருவர் ஆழம் அதிகமான பகுதியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினர். அவர்களை காப்பாற்ற ஆற்றியில் இறங்கிய மேலும் 2 பேரும் நீரில் சிக்கிக்கொண்டனர். அப்போது துணி துவைத்து கொண்டிருந்த, ஆதனுர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்த வள்ளி ஆகிய மூன்று தாய்மார்கள் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு காலத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு ….!!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு மாதவி சாலையைச் சேர்ந்த ஷகிலா பேகம் கடந்த 30ஆம் தேதி தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டில் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இரவு வீடு திரும்பிய ஷகிலா பேகம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய்க்கு ரொக்கப்பணம் வெள்ளிப் பொருட்கள் உட்பட […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“விரைவாக சாலையில் செல்ல ஏற்பாடு செய்வேன்”… 12 லட்சம் சொந்த செலவில் சாலை அமைப்பு… கொடுத்த வாக்கினை நிறைவேற்றிய கவுன்சிலர்..!!

கொடுத்த வாக்குறுதியின்படி தன்னுடைய கிராம மக்களுக்கு சாலை அமைத்துக் கொடுத்த கவுன்சிலரை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து வாழ்த்தியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியமான ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தமிழரசி.  இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தலின்போது சாத்தநத்தம் கிராம பொதுமக்கள் பொருள்கள் எடுத்துக்கொண்டு பயணம் செல்வதற்கும், விவசாய பொருள்கள் எடுத்துச் செல்வதற்கும் அருகிலுள்ள வேப்பூர் கிராமத்திற்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை…. ! இறுதி சடங்கை மகன்கள் செய்யக்கூடாது…! தற்கொலை செய்த தம்பதிகள் உருக்கம்…!!

தங்கள் மகன்கள் எங்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என்று தம்பதிகள் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெரம்பூர் செம்பியம் என்ற பகுதியில் குணசேகரன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் இரண்டு மகன்களுக்கு திருமணம் ஆன நிலையில் அவர்கள் குடும்பத்துடன் தனியாக வசித்து வந்துள்ளனர். மூன்றாவது மகனான ஸ்ரீதர் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். குணசேகரன் தச்சு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமியை கடத்தி திருமணம்… இளைஞரை போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

குன்னம் அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு.. வயது 23 ஆகிறது.. பொறியியல் பட்டதாரியான இவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை… ரூ.54,000 சம்பளம்… கடைசி நாள்: ஜூலை 15 …!!

பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ளAssistant / Clerk  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடம்: 28 கல்வித்தகுதி: Any Graduate சம்பளம்: ரூ.12000 – ரூ.54,000 விண்ணப்ப கட்டணம்: ரூ. 250 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை  15 மேலும் விவரங்களுக்கு http://drbpblr.net/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை செஞ்சீங்க… இனி 2 ஆண்டு சிறை… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இனி குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குழந்தைத் திருமண சட்டப்படி பெண்களுக்கு 18 வயது மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிரம்பியும் இருக்க வேண்டும்.. அதுவே திருமணத்திற்கான சட்டபூர்வ வயதாகும். இந்த வயதிற்கு கீழ் நடக்கும் எந்த ஒரு திருமணமும் சட்டத்தை மீறிய செயலாகவே கருதப்படுகின்றது.. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்றபோது… வாகனம் மோதி 3 வயது புள்ளிமான் உயிரிழப்பு..!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, வடகரை, முருகன்குடி, வெண்பாவூர், பாடாலூர், சின்னாறு அன்னமங்கலம்,  உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் தான்  அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், மான், மயில் உள்ளிட்டவை உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கும்  குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்துவிடுவது சகஜம்.. […]

Categories
தர்மபுரி நாமக்கல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா விவரம்: 3 மாவட்டத்திற்கு நற்செய்தி…. நிம்மதியான மக்கள்….!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டும், அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. தினமும் மாலையில் புதிய பாதிப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறை அதிகாரிகளால் வெளியிடப்படும். அதன்படி, இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னையில் அதிகபட்ச பாதிப்பாக 2716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தாண்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேர் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 86,224ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,841 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை, மேலும் 34 மாவட்டங்களில் புதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – 2,167, மதுரை – 303, செங்கல்பட்டு – […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

8 வயதில் இத்தனை திறமைகளா? ஆச்சரியப்பட வைக்கும் சகலகலாவல்லவி லத்திகா!

ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பைப் போல இடைவெளியின்றி கோர்வையாக பேசிக்கொண்டிருக்கும் லத்திகா ஸ்ரீ… திருக்குறள், குறிஞ்சி பாடலில் வரும் பூக்களின் பெயர்கள் என ஒவ்வொன்றாக உச்சரிக்கும்போது அதன் தமிழ் வாசத்திற்கு வண்ணத்துப்பூச்சிகளும் படையெடுக்கத்தான் செய்கின்றன… எந்த பொருளைக் கண்டாலும் குழந்தைகளின் மனதில் ஆசை துளிர்விடும். அதனைத் தனதாக்கிக்கொள்ள அவர்களின் மனம் போராடும். அப்படித்தான், லத்திகா என்ற சிறுமியின் மனதிற்குள்ளும் நிறைய ஆசைகள் துளிர்விட்டன. பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சசீந்திரன், தனம். சசீந்திரன் துறையூரில் உள்ள […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தங்கையை திருமணம் செய்த இளைஞர்… ஆத்திரமடைந்து சண்டைபோட்ட அண்ணன்… தடுக்கமுயன்ற இளைஞர் குத்திக் கொல்லப்பட்ட சோகம்..!!

குடும்ப பிரச்னையை தடுக்க வந்த இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திம்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்துவரும் பாலமுருகன் என்பவரின் தங்கையை காதலித்து பெண் வீட்டார் சம்மதமில்லாமல் திருமணம் செய்துள்ளார். இதனால் பாலமுருகன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.. இந்தநிலையில் நேற்று இரவு பாலமுருகன், வெங்கடேசனுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.. இந்த மோதலின்போது அதே ஊரைச் சேர்ந்த செல்வக்குமார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரி பள்ளத்தில் ஆண் சடலம்… மண் சரிந்து இறந்தாரா?… போலீஸ் விசாரணை..!!

பெரம்பலூர் அருகே கல் குவாரி பள்ளத்திலிருந்து ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்திலுள்ள கல் குவாரியில் 80 அடி பள்ளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் சேலம் மாவட்டம் வைகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தோஷ்  என்பவர் சடலமாக கிடந்தார்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசார் இறந்த உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் 80 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை… போலீசார் விசாரணை..!!

பெரம்பலூர் அருகே பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் துறையூர் தாலுகா பெருமாள்பாளையம் நாயுடு தெருவை சேர்ந்த கண்ணன் என்பவர் சேலம் மாவட்டத்தில் பிளம்பர் வேலைபார்த்து வருகின்றார். இவருக்கு 40 வயதில் சங்கீதா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 22 வயதில் யுவனேஷ் என்ற மகனும், 19 வயதில் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். கண்ணனின் குடும்பத்தினர் லாடபுரத்தில் மயிலூற்று அருவி சாலையிலுள்ள கண்ணுக்குழி என்ற இடத்தில் வசித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலை… அடுத்தடுத்து கொலையால் அதிர்ச்சி..!!

பெரம்பலூரில் நேற்றிரவு பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  பெரம்பலூர் மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.. இவருடைய 27 வயது மகன் வீரமணி நாள்தோறும் காய்கறிச்சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் மீது கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு (ஜூன் 7) வீட்டில் இருந்த வீரமணியை சிலர் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வெகு நேரமாகியும் வீரமணி வீட்டுக்கு திரும்பாததால் அவரது பெற்றோர் […]

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 13 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 13 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 46 பேர் குணமடைந்த நிலையில், 35 பேர் சிகிச்சையில் இருந்தனர். இதை நிலையில், இன்று 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் சிகிச்சையில் […]

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் 14 கர்ப்பிணிகள் உட்பட 25 பேருக்கு இன்று கொரோனா உறுதி..!

பெரம்பலூரில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 14 கர்ப்பிணி பெண்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று வரை 8,002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 53 பேர் பாதிப்பு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“காதல் மனைவியை மீட்டு கொடுங்க” ஊரடங்கில் இளைஞர் செய்த செயல்…. அதிர்ந்த காவல்துறை…!!

என் மனைவியை அவரது பெற்றோர் மறைத்து வைத்திருப்பதாகவும் மீட்டுத்தரக் கோரியும் இளைஞர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சிருகம்பூர் மேட்டு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அருகில் இருக்கும் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த பிரசன்னா என்ற பெண்ணை பள்ளிப் பருவத்திலிருந்து காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரசன்னா கர்ப்பமாக இருந்த காரணத்தினால் அவரது பெற்றோர் பிரசன்னாவை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அதன் […]

Categories
மாநில செய்திகள்

காஞ்சிபுரத்தில் 14 பேர், திருவள்ளூரில் 45 பேர், பெரம்பலூரில் 33 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு – முழு விவரம்! 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 சிறுவர்கள், ஒரு சிறுமி உட்பட 14 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது… 280 லிட்டரை கீழே ஊற்றி அழித்த போலீசார்!

பெரம்பலூரில் கள்ள சாராயம் காய்ச்சிய இருவரை கைது செய்த போலீசார் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்துள்ளனர்  இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் ஒரு மாதத்திற்கு மேலாக மூடியே உள்ள நிலையில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவம் நடந்து வருகின்றது.அவ்வகையில்  பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் செல்வகுமார், மயில்வாகனன் ஆகிய இருவர் மூர்த்தி என்பவரது காட்டில் வைத்து நாட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி!.. பெற்றோரை கழுத்தறுத்து கொலை செய்த மகன்!

பெரம்பலூரில் பெற்றோரை  மனநலம் பாதிக்கப்பட்ட மகன்  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் அருகே இருக்கும் தேவேந்திரகுல தெருவில் வசித்து வருபவர்கள் தான் ராமசாமி – செல்லம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியருக்கு ரமேஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். ரமேஷ்  சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததன் காரணமாக அவரது மனைவி தங்கமணி  பிரிந்து தனது குழந்தைகளோடு தனியாக வசித்துவருகின்றார். இதனிடையே தங்கமணி தினமும் தவறாமல் தனது  மாமனார் மற்றும் மாமியாரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“வறுமை விரட்டுகிறது”… தலையில் வேப்பிலை…நாற்று நடவில் களமிறங்கிய கிராம பெண்கள்..!!

கொரோனா அச்சம் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையே முககவசம் அணிந்தும், தலையில் வேப்பிலையுடனும் பெண்கள் நாற்று நட தொடங்கியுள்ளனர். நாற்று நடவுக்கு இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டாலும் வறுமை விரட்டுவதால் 20 பெண்கள் தலையில் வேப்பிலைகளை சொருகிக்கொண்டு, விவசாய பணியில் இறங்கியுள்ளனர். குலவையிட்டு பாட்டு பாடிக்கொண்டே நாற்று நடும் பெண்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்றாம் போகத்தில் நெல் சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள், நெல் விதைப்பு, நாற்று  நடவு அறுவடை என அனைத்தும் எந்திர மயம் ஆகிவிட்ட போதிலும், வேறு வேலைகள் இல்லாததால் விவசாய பணியில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீரென தீ பிடித்து எரிந்த லாரி… பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு சேதம்!!

பெரம்பலூரில் மைதா மாவு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு, லாரி எரிந்து சேதமடைந்தது. பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நாரணமங்கலம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து மைதா மாவு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி ஓன்று தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த டிரைவர் பதற்றத்துடன் லாரியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவலறிந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முக்கிய மாவட்டமான மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 அல்லது […]

Categories

Tech |