Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாக இருக்க கூடாதா… வாலிபருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் மாடிப்படிக்கட்டில் இறங்கிய வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கவுண்டன்பட்டியில் ஜோதிராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல் முருகன் என்ற மகன் இருந்தார். ஜோதிராமலிங்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக வடிவேல்முருகன் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் பகுதியில் வசித்து வரும் பன்னீர்செல்வம் என்பவரது மகள் செல்வியை, […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எச்சரிக்கையா இருங்க… பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணி தீவிரமாகப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை எடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 2285 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 ஆயிரத்து 261 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் ஒரு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அனைவரும் வாக்களிப்பது அவசியம்… மகளிர் சுய உதவிக்குழு… ரங்கோலி கோலம் போட்டு விழிப்புணர்வு..!!

பெரம்பலூரில் 100% வாக்களிக்க வேண்டும் என்று மகளிர் சுய உதவிக்குழுவினர் ரங்கோலி கோலம் போட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்று பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு கையெழுத்து இயக்கம், மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரங்கோலி கோலம் வரைதல் போன்ற நிகழ்ச்சிகள் பெரம்பலூரில் நேற்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்தும், சில இடங்களில் அதிகரித்தும் வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியும் பல்வேறு இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாக்காளர்கள் சந்தேகம் தீர்க்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்… கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு..!!

பெரம்பலூரில் சட்டமன்ற தேர்தலையொட்டி கல்லூரி மாணவிகளுக்கு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கியுள்ளார். வரகூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, தேர்தல் துணை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… தியேட்டர் மேலாளர் எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்..!!

பெரம்பலூரில் வங்கி ஊழியரின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் வசந்த் என்பவர் வசித்து வந்தார். இவர் தியேட்டர் மேலாளராக திருச்சியில் பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலையை இழந்து வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவிலங்கை கிராமத்தில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. சாந்தி வங்கி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த பகுதிக்கு நாளை மின் விநியோகம் கிடையாது… செயற்பொறியாளர் தகவல்..!!

பெரம்பலூரில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் பேரளி துணைமின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி நாளை நடைபெறவிருக்கிறது. இதனால் பனங்கூர், அசூர், ஒதியம், பேரளி குறும்பாளையம், கீழப்புலியூர், சித்தளி, வாலிகண்டபுரம், கே.புதூர், செங்குணம், மருவத்தூர், பீல்வாடி, அருமடல், வாலிகண்டபுரம், கல்பாடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த பராமரிப்பு பணி நாளை காலை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்தும், சில இடங்களில் அதிகரித்தும் வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியும் பல்வேறு இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் மண்டல அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

பெரம்பலூரில் மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் மண்டல அலுவலர்கள் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஸ்ரீ வெங்கடபிரியா தலைமை தாங்கியுள்ளார். இந்த பயிற்சியில் அவர் பேசுகையில், குன்னம் தொகுதியில் 35 மண்டல அலுவலர்களுக்கும், பெரம்பலூர் தொகுதியில் 40 மண்டல அலுவலர்களுக்கும் என்னென்ன […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கியாஸ் விலை ரூ.875 ஆனா டெலிவரிக்கு ரூ.925… பெரம்பலூரில் இல்லத்தரசிகள் கொந்தளிப்பு..!!

பெரம்பலூரில் சிலிண்டர் விநியோகத்திற்கு ரூ.50 கூடுதலாக வசூல் செய்யப்படுவதால் இல்லதரசிகள் வேதனை அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியிலும், அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் சமையல் எரிவாயு பெரம்பலூர், எசனை, வி.களத்தூர் பகுதிகளில் உள்ள சிலிண்டர் விற்பனை நிலையங்களில் இருந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எசனையில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சியில் இருந்து சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு சிலிண்டர் வினியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிலிண்டருக்கு பதிவு செய்யும் நுகர்வோர்களுக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடிக்காம இருக்க முடியாதாடா… கண்டித்த தந்தைக்கு… காத்திருந்த அதிர்ச்சி..!!

பெரம்பலூரில் குடிக்கும் பழக்கத்தை தந்தை கண்டித்ததால் மனவேதனை அடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்தி என்ற மகன் இருந்தார். இவர் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனை கார்த்தியின் தந்தை செல்வராஜ் மோசமாக கண்டித்துள்ளார். இதனால் கார்த்தி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி போடுங்க… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்..!!

பெரம்பலூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தடுப்பூசி போடும் நேற்று துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் தடுப்பூசி செலுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்தில் சென்ற புதன்கிழமை அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் 36 துறைகளைச் சேர்ந்த 4323 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை… மருத்துவ நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூரில் கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்தும், சில இடங்களில் அதிகரித்தும் வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியும் பல்வேறு இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனா தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் கூறியுள்ளது. பெரம்பலூர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மார்க்கெட்டுக்கு சென்ற இளம்பெண்… 6 பவுனை அலேக்காக தூக்கிய மர்மநபர்… பல நாளுக்கு பின் கைது..!!

பெரம்பலூரில் பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு அபிராமபுரத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். பெரியசாமி வேளாண்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். சம்பவத்தன்று இவரது மனைவி ஸ்கூட்டரில் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவர் ஜெயலட்சுமி கழுத்திலிருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ஊர் சுற்றிய டிரைவர்… கண்டித்த தாய்க்கு… காத்திருந்த அதிர்ச்சி..!!

பெரம்பலூரில் தாய் கண்டிப்பதால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசலூர் பாரதிநகரில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்தார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். செல்வகுமாருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு லித்திகா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. செல்வகுமார் தனது குடும்பத்துடன் சத்திரமனை வடக்கு தெருவில் வசித்து வந்துள்ளார். சிவகுமாருக்கு மது அருந்தும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற ஓட்டல் மாஸ்டர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… அலேக்காக தூக்கிய காவல்துறை..!!

பெரம்பலூரில் ஓட்டல் மாஸ்டரை சரமாரியாக தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அருண் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் முன்பு நின்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த 6 பேர் கட்டையை எடுத்து அருணை சரமாரியாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது கற்பூரம் தவறிவிழுந்து சேலை தீப்பற்றியதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சன்னதி தெருவில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்தார். இவர் புரோகிதராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தர்மாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ராமமூர்த்தி என்ற மகன் உள்ளார். ராமமூர்த்தி குரும்பலூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். பாலசுப்ரமணியன் சில வருடங்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து தர்மாம்பாள் தனது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே மோதல்… 8 பேர் படுகாயம்… 18 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு..!!

பெரம்பலூரில் இரு தரப்பினர்களிடையே இடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் படுகாயமடைந்ததால் இரு தரப்பினரை சேர்ந்த 18 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் கலியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் கமலக்கண்ணன் என்பவரது குடும்பத்திற்கும், கலியம்மாள் குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று முன்பகையால் இரு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுவரை ஒரு நடவடிக்கையும் இல்ல… தீக்குளிக்க முன்ற பாய்லர் ஆலை ஊழியர்… பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள பாய்லர் ஆலை ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி செல்வாம்பாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள், மகன் திருமணம் முடிந்ததையடுத்து சாமிநாதன், செல்வாம்பாள் இருவரும் ராமலிங்கபுரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் சாமிநாதன் கடன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அவங்க கண்டுக்கல நீங்க தான் நடவடிக்கை எடுக்கணும்…! கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்… பெரம்பலூரில் சிறிது நேரம் பரபரப்பு..!!

பெரம்பலூரில் மண்பாண்ட பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம், மாதந்தோறும் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் மற்றும் வாரம் தோறும் நடைபெற்று வந்த பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் ஆகிவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தல் நெருங்கியாச்சு… 24 மணி நேரமும் தீவிர சோதனை போடுங்க… பெரம்பலூரில் அதிரடி காட்டும் பறக்கும் படையினர்..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர்-குன்னம் தொகுதியில் 3 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பகுதியில் மூன்று தேர்தல் பறக்கும் படையினர் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற குடும்பம்… வழியில் நேர்ந்த துயரம்… பெரம்பலூரில் சோகம் …!!

பெரம்பலூர் அருகே கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனம் என்ற மனைவியும், 2 மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். பாண்டியனின் மூத்த மகள் பரமேஸ்வரிக்கு அரியலூரை சேர்ந்த செந்தில் என்பவருடன் திருமணமாகி தமிழ்நிலவன், செந்நிலா என 2 குழந்தைகள் உள்ளனர். பாண்டியனின் இரண்டாவது மகள் பச்சையம்மாளுக்கு கொளப்பாடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க போனேன் ஐயா…! இப்படி பண்ணிட்டானுங்க… பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூரில் மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணிடம் மர்ம நபர்கள் 5 பவுன் தங்க தாலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். சுதா தினமும் வயலுக்கு மாடு மேய்க்க சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாடு மேய்த்து விட்டு வீடு திரும்பிய சுதாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடித்து விரட்டிய கணவர்….. வீட்டின் முன்பு மனைவி மகனுடன் போராட்டம்….கோபிச்செட்டிபாளையத்தில் பரபரப்பு…!!

வெளியில்  விரட்டிய கணவரின் வீட்டின் முன்பு மனைவி தன் மகனுடன்   போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பூரைச் சேர்ந்த சுபா என்பவருக்கும், ஈரோடு மாவட்டத்தில்  உள்ள  கோபிசெட்டிபாளையத்தை  சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் சுமார் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களது மகன் தீக்சி கணேஷ். கடந்த வருடம் ஸ்ரீதர், ஹோட்டல் ஒன்று தொடங்கப் போவதாக கூறி சுபாவின் சொந்தக்காரர்களிடம்  ருபாய் 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனிடையே  ஸ்ரீதர் வேறொரு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

483 டன் பெரிய வெங்காயம் பறிமுதல் – 6 பேர் கைது

பெரம்பலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 483 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்யப்பட்ட சூழலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூத்தனூர் சாலை மங்குன் மற்றும் நாட்டார் மங்கலம் ஆகிய பகுதிகளில் திருச்சியில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரியில் சென்ற அதிகாரிகள் மறைமுகமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 483 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ…. தடுப்பு சுவரில் மோதி விபத்து…. பெண் பரிதாபமாக பலி….!!

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் திருவள்ளூர் குறிஞ்சியை சேர்ந்தவர் சரிதா (வயது 31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து டிரைவராக வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் திட்டக்குடி வட்டம் கழுத்துரர்  கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.  இந்நிலையில் நேற்று ஆட்டோவில் அவரது உறவினர்களான புவனேஸ்வரி 40, நவீன் 20 ஆகியோரை  ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது  வாலிகண்டபுரம் கருப்பசாமி கோவில் அருகில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி!.. பெற்றோரை கழுத்தறுத்து கொலை செய்த மகன்!

பெரம்பலூரில் பெற்றோரை  மனநலம் பாதிக்கப்பட்ட மகன்  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் அருகே இருக்கும் தேவேந்திரகுல தெருவில் வசித்து வருபவர்கள் தான் ராமசாமி – செல்லம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியருக்கு ரமேஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். ரமேஷ்  சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததன் காரணமாக அவரது மனைவி தங்கமணி  பிரிந்து தனது குழந்தைகளோடு தனியாக வசித்துவருகின்றார். இதனிடையே தங்கமணி தினமும் தவறாமல் தனது  மாமனார் மற்றும் மாமியாரை […]

Categories

Tech |