Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெயிண்டர்”… நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு…!!!

மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அருகே இருக்கும் வடசித்தூர் பள்ளிவாசல் அருகில் வாழ்ந்து வந்தவர் பெயிண்டர் சாலமன் ராஜ். இவருக்கு சரஸ்வதி பிரேமா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர். காந்திபுரம் பகுதியில் சென்ற 20 ஆம் தேதி சாலமன் ராஜ் பெயிண்ட் வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது கொண்டம்பட்டி அருகே நிலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெயிண்டரின் திடீர் முடிவு….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டில் இருந்த பெயிண்டர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியில் வசித்து வந்த கேசவன்(24) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கேசவன் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ஏற்பட்ட விபரீதம்…. பறிபோன பெயிண்டர் உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மதுபோதையில் இருந்த பெயிண்டர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள உடுப்பும் கொவசம்பட்டி பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலங்காணி-திருமலைப்பட்டி  சாலையில் இருந்த கிணற்றின் சுற்றுசுவர் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது மதுபோதை அதிகமாகி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக புதுசத்திரம் காவல்நிலையத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவதியடைந்து வந்த பெயிண்டர்…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவருக்கு சோனியா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜெயபாலன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவதியடைந்து வந்துள்ளார். இதனால் ஜெயபாலன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த ஜெயபாலன் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளுடன் சென்று கொண்டிருந்த தந்தை… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி பெயிண்டர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டம் அடுத்துள்ள வாணியங்குளத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது குயவன்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து முருகேசனின் இரு சக்கர வாகனத்துடன் மோதியுள்ளது. இதனையடுத்து முருகேசன் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற பெயிண்டர்… வாய்க்காலில் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

குளிப்பதற்காக சென்ற பெயிண்டர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வாய்க்கால் அருகே அமர்ந்திருந்த சண்முகவேல் திடீரென தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சண்முகவேல் உடல் வாய்க்காலில் மிதப்பதைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்… பெயிண்டருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி காலனியில் பிரகாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் கடந்த 16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இளநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பிரகாஷை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் ….. பெயிண்டருக்கு நடந்த விபரீதம் …. விசாரணையில் போலீசார் ….!!!

இருசக்கர வாகன விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த  சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சின்னச்சாயக்காரத் தெருவைச் சங்கர் என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் ஆரணி மண்டி வீதி வழியே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்ததால் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு […]

Categories

Tech |