Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை… என்ன காரணம் தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை திரு.வி.க. நகர் ஒத்தவாடை தெருவில் சந்திரசேகர்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் செய்து வந்த தொழிலில் வருமானம் குறைவாக இருந்தது. இதனால் குடும்ப நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடன் பிரச்சனையில் சிக்கிய அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பண்டாரவிளை பகுதியில் சிலுவைராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ஜெஸ்டின் அருள் ஜோஸ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய், தந்தை இருவரும் இறந்து விட்டதால் ஜெஸ்டின் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை ஜெஸ்டின் விஷம் குடித்து அவரது வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஜெஸ்டினை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடும்ப செலவிற்காக வாங்கிய பணம்…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெயிண்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்ணாரங்கோடு காலனியில் பெயிண்டரான ராஜேஷ்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிநயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் குடும்ப செலவிற்காக பலரிடம் இருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நண்பர்கள் இறந்த துக்கத்தில் ….பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு ….போலீஸ் விசாரணை ….!!!

விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த பெருமாள் மேல வீதியைச் சேர்ந்த சந்தனசாமி என்பவரின் மகன் இன்பராஜ். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார் .இவருடைய நண்பர்களான நாகூரை சேர்ந்த தனுஷ் மற்றும் ஏபினேஷ் இருவரும் கடந்த 7ஆம் தேதி வேளாங்கண்ணி அருகே நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் நண்பர்கள் இறந்த துக்கத்தில் இன்பராஜ் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அவ இல்லாம என்னால இருக்க முடியல… பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு… நாகையில் சோகம்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே மனைவி பிரிந்த மன வேதனையில் பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடி வடக்கு தெருவில் முருகையன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு அருண்பாண்டி என்ற மகன் இருந்தார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அலிவலம் பகுதியில் வசித்து வரும் செல்வம் என்பவருடைய மகள் கார் குலஸ்தேவியை காதல் திருமணம் செய்துள்ளார். […]

Categories

Tech |