கோவையில் சூழல்லூர் பீடம்பள்ளியில் சுபாஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் ஆவார். இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி மீது இவருக்கு ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் கலந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த மாணவியின் வீட்டிற்குள் சுபாஷ் அத்துமீறி நுழைந்தார். அதன் பிறகு வீட்டில் தனியாக இந்த மாணவியை மிரட்டி […]
