கடலூர் அரசு மருத்துவமனையின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் உள்ள நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். பல வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்பொழுது முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சேதம் அடைந்து இருக்கின்றது. அதிலும் குறிப்பாக முதல் தளத்தில் இருக்கும் அனைத்து அறைகளின் சிமெண்ட் காரைகளும் […]
