கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதோடு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த மாதத்தில் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் […]
