ஹரியானா மாநிலத்தில் துலி சந்த் (102) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம் தோறும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென கடந்த மார்ச் மாதத்தோடு முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது முதியவர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்ததால் அதிகாரிகள் பென்சனை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சரியான ஆவணங்களை எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளார். இருப்பினும் ஏப்ரல் மாதம் கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகை கிடைக்க வில்லை. இதன் […]
