75 ஆவது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் மு க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பென்ஷன் உயர்வு உயர்வு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி விடுதலை போராட்ட தியாகிகளுக்காண பென்ஷன் தொகையை 18,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளார். மேலும் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான குடும்ப பென்ஷன் தொகை 9000 இலிருந்து 10009 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக அறிவித்துள்ளார். இதுபோக அரசு ஊழியர்கள் மற்றும் […]
