பென்னி குக்கின் 180 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு லோயர்கேம்ப் பகுதியில் அவரின் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக இருக்கும் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த நாளையொட்டி தேனி மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக இது அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது […]
