Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிறையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் இரண்டு மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் பொலிசார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி இம்மாத இறுதிக்குள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெனிக்ஸ் கடை மீண்டும் திறப்பு – எஜமானனை தேடும் செல்லப்பிராணி…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கொல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர் பெனிக்ஸின் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெனிக்ஸ் பாசத்துடன் வளர்த்த நாய் கடைக்குள் அவரை தேடி வரும் காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது. சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் சிபியை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜெயராஜ், […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போட்டு இருக்காங்க…. ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியும்…. பாய்ந்து அடித்த சிபிஐ ….!!

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் மீது பொய் வழக்கின்  அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சிபிஐ காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளது. சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ்  இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறையிலிருக்கும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் […]

Categories
மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் கொலை வழக்கு: வியாபாரிகள் உட்பட 9 பேரிடம் விசாரணை…!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 9 பேரிடம் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்ததை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பெயரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளராக ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை  உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இரட்டை கொலை வழக்கில் அரசு பரிந்துரையை ஏற்று […]

Categories

Tech |