Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குற்ற வழக்‍கில் கையெழுத்து போட வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு…!!

குற்ற வழக்கில் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் காவல் ஆய்வாளர் மீது விசாரணை கமிஷன் அமைக்க பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த மேனகா என்பவர், கடந்த ஆண்டு மாமியாரை கடத்திய வழக்கில் சிறை சென்றார். நிபந்தன ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தவர், அய்யனாவரம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 20 நாட்கள் கையெழுத்திட்டு வந்துள்ளார். அப்போது அப்பெண்மனிக்கு கணவர் இல்லாததை அறிந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் செய்து இருவரை ஏமாற்றி ரூ 6 லட்சம் பறித்த பெண்… 3ஆவது ஒருவரை மணந்து பின் அவர் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்..!!

இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மூன்றாவது நபரையும் திருமணம் செய்து ஏமாற்ற முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ரவளி என்ற பெண் 2015-ம் வருடம் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து மூன்று மாதங்களில் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி 3 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக சீனிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஐந்து மாதங்களில் மீண்டும் வரதட்சணைக் கொடுமையை எனக் கூறி மூன்று லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கன்னத்தில் அறைந்த போலீஸ்…. பார்த்த மறுகணம் ட்விட்டரில் முதல்வர் உத்தரவு….. அதிகாரி சஸ்பெண்ட்….!!

ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜார்கண்டில் காவல் நிலையம் முன்பு இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் தலை முடியைப் பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் பயங்கரமாக அறையும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்த காட்சிகளை படம் பிடித்து அதனை ட்விட்டரில் வெளியிட்டவர் அம்மாநிலத்தின் பிரபல இயக்குனர் அவினாஷ் என்பவர்தான். இந்த பதிவை பார்த்துவிட்டு அம்மாநில முதல்வர் ஹேமந்த் அதனை ரீட்வீட் […]

Categories
தேசிய செய்திகள்

நான் ஐபிஎஸ் அதிகாரி… திருமண வலையில் சிக்கிய 3 ஆண்கள்… அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்..!!

வெவ்வேறு பெயரில் மூன்று ஆண்களை திருமணம் செய்து பணம் பறித்து ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக  பணிபுரிந்து வரும் இவர் மேட்ரிமோனி மூலம் திருப்பதியை சேர்ந்த சொப்னா என்ற ஐபிஎஸ் அதிகாரியை சந்தித்து சென்ற வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மூன்று மாதங்கள் ஹைதராபாத்தில் ஆஞ்சநேயலும், சொப்னாவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். விடுமுறை முடிந்ததும் […]

Categories
கதைகள் பல்சுவை

கௌதம புத்தரின் போதனைகள் ….!! அதில் உள்ள கருத்துகள்….!!

புத்தர் எப்படி இரண்டு கைகள் சேர்ந்தால் மட்டும் தான் கை தட்ட முடியுமோ அதே மாதிரி ஒருத்தரை குற்றவாளி என்று சொல்லுவதற்கு முன்னாடி அவங்க செஞ்ச குற்றத்திற்கு பின்னாடி இருக்கிற காரணங்களை தெரித்துக்கொள்வது ரொம்ப அவசியம். கௌதம புத்தர் ரொம்ப சின்ன வயசுலேயே சன்னியாசம் அடைத்து நம்ம எல்லோருக்குமே தெரிந்த கதைதான் சன்னியாசி அடைந்த பிறகு புத்தர் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்படி அவர் மேற்கொண்ட பயணத்தில் பல ஊர்களுக்குப் போய் அங்க இருக்கிற மக்களுக்கெல்லாம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்டு வருமானம் ரூ 2,00,000 தான்… தவறாக கணக்கு காட்டிய பெண்… உண்மையில் சுவிஸ் பேங்கில் இருக்கும் தொகை எவ்வளவு?

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண்டு வருமானம் 2 லட்சம் என கூறிய நிலையில் அவரது வங்கிக் கணக்கில் 200 கோடி ரூபாய் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த தாரணி என்பவர் 2005-06 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்த சமயம் ஆண்டு வருமானம் 2 லட்சம் என்று மட்டுமே தெரிவித்தார். ஆனால் வங்கி கணக்கில் இருந்த பணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் […]

Categories
உலக செய்திகள்

இனவெறி தாக்குதல்… காதலனுடன் சென்றபோது… இளம்பெண் மீது துப்பிய இளைஞன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

இளைஞனொருவன் இனவெறியை தூண்டும் வகையில் பெண்ணின் மீது எச்சில் துப்பியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி கைது செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் கால்கரி அருகே அமைந்துள்ள பூங்காவிற்கு ஜெசிக்கா என்ற இளம்பெண் தனது காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அவரது காதலன் ஜெசிக்கா ஸ்கேட்டிங் போர்டில் செல்வதை வீடியோவாக எடுத்து கொண்டிருந்தார். அந்நேரம் ஜெசிக்காவிற்கு எதிராக சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் ஜெசிக்காவின் அருகில் வந்ததும் மிகவும் மோசமாக இனவெறியை தூண்டும் வகையில் அவர்மீது எச்சில் துப்பி விட்டு கடந்து […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக ஓடிவந்து பஸ்ஸை நிறுத்தி… பெண் செய்த செயல்… குவியும் பாராட்டுக்கள்… வைரலாகும் வீடியோ..!!

கேரளாவில் நடந்த சம்பவம் போது காணொளியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவில் பெண்ணொருவர் மூச்சு வாங்க ஓடி வருகிறார்.எதற்காக இந்த ஓட்டம் என யோசித்தால், கண் பார்வையாற்ற ஒருவர் பேருந்தை நிறுத்த முயற்சித்தும் முடியாததால் அந்த பெண் ஓடி சென்று நடத்துனரிடம் சாலையோரமாக பார்வையற்றவர் வருவதை கைகாட்டி அவர் பேருந்தில் செல்ல வேண்டும் என கூறியதோடு, மறுபடியும் நடந்து சென்று அவரை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு திரும்பி சென்றார். இதனை  ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

சிரித்தபடி வீடியோ வெளியிட்டு… சில மணி நேரத்தில் உயிரை விட்ட டிக் டாக் பெண் பிரபலம்..!!

சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு டிக் டோக்கில் பிரபலமான பெண் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது டெல்லியை சேர்ந்த ஷியா கக்கர்  என்ற இளம்பெண் டிக் டோக் செயலியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸுடன் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மேற்கொண்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சிரித்தபடி […]

Categories
மாநில செய்திகள்

எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம்… நள்ளிரவில் பெண்ணை கடத்தி வந்த குடும்பத்தினர்… சிசிடிவி காட்சியில் அம்பலம்!!

கோவையில் சாதி மறுத்து திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலப்பு திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த பிரபாவை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தார். இதற்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர்களை எதிர்த்து சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். குறிப்பாக கார்த்திகேயன் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து 4 பெண் குழந்தைகள்…. கணவர் கூறிய ஒரு வார்த்தை…. வழக்கு தொடர்ந்த மனைவி…!!

பெண் குழந்தைகளை பெற்றதால் எனது கணவர் முத்தலாக் கூறி விட்டார் என பெண் வழக்கு பதிவு செய்துள்ளார் உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளார். அதில், எட்டு வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. நான் தொடர்ந்து நான்கு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த காரணத்தினால் என்னை எனது மாமியார் மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார். இந்நிலையில் எனது கணவர் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் மீண்ட பெண்ணை வீட்டில் சேர்த்த ஓட்டுநர்…! ரூ.1,10,000 வழங்கி பாராட்டிய முதல்வர் …!!

கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணை பாதுகாப்பாக வீட்டில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனருக்கு  ரூ.1,10,000 பரிசு முதல்வரால் வழங்கப்பட்டது மணிப்பூர் தலைநகரான இம்பாலில் இருக்கும் அரசு ஜவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவை வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்துள்ளது. இந்நிலையில் லெய்பி ஓணம் என்ற பெண் ஆட்டோ ஓட்டுனர் அவராகவே முன்வந்து தொற்றில் இருந்து குணமடைந்த பெண்ணை மருத்துவமனையில் இருந்து […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

இந்த வழக்கு கன்னியாகுமரிக்கே தலைகுனிவு! -பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“என் மகனை சுட திட்டம் தீட்டுகிறார்கள்” -பரபரப்பு புகார் அளித்த காசியின் தந்தை

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து, அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“காசி தனி ஆளில்லை… அவன் பின் மிகப்பெரிய கும்பலே இருக்கு”… மேலும் ஒரு பெண் இணையத்தில் புகார்!

பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பிரித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை காவலில் எடுத்து வியாசருக்கு அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவணை செலுத்த முடியாத சூழல்… பெண் தற்கொலை

கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் பெண் தீக்குளித்து தற்கொலை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தனியார் வங்கி ஒன்றில் லோன் வாங்கி உள்ளார். ஆனால் வசந்தியால் மாத தவணையை சரியான தேதிக்குள் கட்ட முடியாத சூழலில் இருந்து வந்துள்ளார். வங்கியிலிருந்து லோன் தொகையை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் மன விரக்தி அடைந்த வசந்தி 25ஆம் தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க […]

Categories

Tech |