நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொத்தனூரில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவனேஷ் என்ற மகனும் லோகேஸ்வரி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயலட்சுமி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து […]
