மருத்துவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரது கணவரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சடையன்வலசை பகுதியில் மகஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். மருத்துவரான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்தை சேர்ந்த சுகந்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுகந்தா தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மகேஸ்வரன் மேல் படிப்பிற்காக டெல்லிக்கு சென்று விட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் சொந்த […]
