பெண் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் சிறுவனுடன் வந்துள்ளார். அந்த 2 பேரும் தலா ஒரு பை வைத்திருந்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண் காவல்துறையினரிடம் விரக்தியில் கண்ணீர் மல்க பேசத் தொடங்கினார். இதனை சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் 2 பேரும் வைத்திருந்த பையை பிடுங்கி சோதனை செய்துள்ளனர். அதில் அந்த பெண் […]
