Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்கள் வழியில் வந்தா அவ்வளவு தான்…. பெண் போலீஸ் வீட்டில் தாக்குதல்…. போலீசார் வலைவீச்சு….!!

பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டை அடித்து உடைத்து பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலமலை பகுதியில் வசித்து வரும் பாண்டிசெல்வி(30) என்பவர் தேவாரம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டிசெல்வி வேலைக்கு சென்ற சமயத்தில் 2 மர்மநபர்கள் அவருடைய வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாண்டி செல்வி வீட்டு முன்பு இருந்த கண்ணாடியை உடைத்து கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் பாண்டி செல்வி […]

Categories

Tech |