ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை வ.உ.சி நகரில் வசிக்கும் ஸ்டெல்லா ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஓட்டுனரான பாண்டியன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். நேற்று முன்தினம் தனது தாயை செல்போன் முலம் தொடர்பு கொண்டு பேசிய ஸ்டெல்லா தனக்கு 8 லட்ச ரூபாய் வரை கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடன் […]
