Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பிரசவ வலியால் துடித்த ஆதரவற்ற கர்ப்பிணி பெண்…… பிரசவம் பார்த்த பெண் போலீஸ்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

ஆதரவட்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றுபவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்த அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியில் வந்துள்ளார் .அப்போது போலீஸ் நிலையம் எதிரே ஜவுளிக்கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார். அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்ற இளவரசி அவர் பிரசவ வலியால் […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை பொழந்து கட்டிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

டெல்லி டிபன்ஸ் காலனி போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டருக்கும், மாமனார் குடும்பத்தினருக்கும் இடையில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் மாமனார் வீட்டுக்கு சென்று பெண் சப்- இன்ஸ்பெக்டரும், அவரது தாயாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தாயை மாமனார் கையால் தள்ள முயற்சித்ததை பார்த்து கோபமடைந்த பெண் சப்- இன்ஸ்பெக்டர் அவரை சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்த மற்றொரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார். இது குறித்த வீடியோ வைரலானதால் பெண் சப்- இன்ஸ்பெக்டர் மீது வேண்டுமென்றே தாக்கி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! “வேகமாக வந்த கார்”…. சாலையை கடந்த பள்ளிச் சிறுமி….. சாமர்த்தியமாக செயல்பட்ட பெண் போலீஸ்….!!

அமெரிக்காவில் மிக வேகமாக வந்த கார் ஒன்று குழந்தையின் மீது மோதவிருந்த நிலையில் அங்கிருந்த போக்குவரத்து பெண் காவலர் அதிரடியாக செயல்பட்ட சம்பவம் தொடர்புடைய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள மேரிலாந்து என்னும் மாநிலத்தில் கடந்த 4ஆம் தேதி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது சாலையில் ஒரு பக்கம் வந்த வாகனங்களை போக்குவரத்து பெண் காவலர் கை காண்பித்து நிறுத்தி வைத்துள்ளார். அதன் பின்பு அந்த போக்குவரத்து பெண் காவலர் மற்றொரு பக்கம் சாலையை கடக்க நின்றுகொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“ஏய் இங்க வா, இத தொடச்சிட்டு போ…” அட்டூழியம் செய்த பெண் போலீஸ்….!! வைரலாகும் வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் பைக்கில் பின்னோக்கி செல்ல முயன்றபோது, பெண் போலீஸ் ஒருவரின் பேண்டில் சேறு கறை ஏற்பட்டதால் அந்த நபரை பெண் போலீஸ் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ 6 வினாடி உள்ளது. அதில் அந்த நபர் பெண் போலீஸ் மீது சேற்றை தெறிக்கும் காட்சிகள் இல்லை. பெண் போலீஸ் பேண்டில் ஏற்பட்ட கறையை சிவப்பு துணி ஒன்று கொண்டு துடைக்கிறார். அதன் பிறகு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தொல்லை…. பெண் போலீஸ் பரபரப்பு புகார்…. சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி இடமாற்றம்….!!

பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கு அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதப்படை பிரிவுக்கு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்… பெண் போலீசுக்கே இப்படி ஒரு நிலைமையா..?

மத்திய பிரதேசத்தில் பெண் போலிசை விருந்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கற்பழித்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் 30 வயதான பெண் போலீஸ் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நீண்ட காலமாக பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆண் நண்பர் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று பெண் போலீசுக்கு அழைப்பு கொடுத்துள்ளார். இந்த அழைப்பை […]

Categories
உலக செய்திகள்

சரமாரியாக அடி வாங்கிய பெண் போலீஸ்…. விதியை மீறிய நபரின் வெறிச்செயல்…. ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம்….!!

ஆஸ்திரேலியாவில் விதியை மீறி சாலையோரம் நின்று கொண்டிருந்த நபர் பெண் காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியதால் அவர் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறி சாலையோரம் நின்றுள்ளார். இதனால் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் விதியை மீறி நின்றுகொண்டிருந்த அந்த நபரை அங்கிருந்து கிளம்புமாறு வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த நபர் திடீரென பெண் காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

எதுக்கு மாஸ்க் போடாம வந்தீங்க… கேள்வி கேட்ட பெண் போலீசுக்கு… அரங்கேறிய கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் போலீஸ் ஒருவரின் சீருடையை இளைஞர் ஒருவர் கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 2 காவல்துறை பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும், மற்றொருவர் ஈவ்டீசிங் செய்பவரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் மாஸ்க் அணியாமல் தனது 10 வயது குழந்தையுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரை பிடித்த பெண் போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி…. முதல்வர் ஸ்டாலின் செம சூப்பர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர், விஐபிகள் பாதுகாப்பு பணிகளுக்கு பெண் போலீசை ஈடுபடுத்த வேண்டாம் […]

Categories
உலக செய்திகள்

பெண் போலீஸ் அதிகாரி கழுத்து அறுத்து கொலை…. பிரான்ஸ் நாட்டில் நடந்த கொடூரம்….!!!

பிரான்ஸ் பெண் போலீஸ் அதிகாரியை திடீரென  மர்ம நபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். போலீசார் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர் . பிரான்ஸ் தலைநகரில் தென்மேற்கே 57 கி.மீ (35 மைல்) தொலைவில் உள்ள ராம்பூலெட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகல் காவல் நிலைய பாதுகாப்பு நுழைவு பகுதியில் நிர்வாகப் பணிப்புரியும் பெண் போலீசாரை கழுத்தை அறுத்து கொலை செய்யதுள்ளனர் . அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இவ்வாறு பரிதாபமாக கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட ஸ்டீபனி (49 )இந்தப் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்களுக்கே பாதுகாப்பு இல்லையா…? பெண் போலீசுக்கு நடந்த கொடுமை…கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

காவல் நிலையத்தில் போலீஸ்காரர் பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையில் இருக்கும் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதே காவல் நிலையத்தில் அம்மன் பேட்டை பகுதியில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். இந்த போலீஸ்காரர் முருகானந்தம் அவ்வப்போது பெண் போலீசுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் முருகானந்தம் காவல் நிலையத்தில் இரவு வேளையில் அந்தப் பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நேற்று இரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… வைரலாகும் புகைப்படம்…!!!

சென்னையில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருடன் இரவு முழுவதும் நாயொன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடற்கரை சாலைகள் மற்றும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புத்தாண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேக் வெட்ட வராத காதலன்… மனவேதனையில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு.!

பிறந்தநாள் கேக் வெட்ட காதலன் வராத சோகத்தில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சரண்யா. இவர் நேற்று காலை கொரோனா தடுப்புப் பணி முடித்து மாலையில் அயனாவரத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்து சரண்யாவின் தோழி ராஜேஸ்வரி என்பவர் காவல்துறையினருக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெண் போலீஸ் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி…!!

கன்னியாகுமரியில் பெண் போலீஸ் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் வந்த 4 பேரின் ரத்த மாதிரிகளை நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அந்த நால்வருக்கும் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உலக மகளிர் தினம் : பெண் காவலர்களுக்கு கேரள காவல்துறை அளித்த சிறப்பு பரிசு..!!

உலக மகளிர் தினத்தன்று கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். 1975 முதல் ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மகளிர் தின சிறப்பு நாளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு வழங்குவதற்கு கேரளக் காவல்துறை […]

Categories

Tech |