மது அருந்திவிட்டு பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள சோதனை சாவடியில் பெண் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக ஹெல்மெட் மற்றும் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர் மதுபோதையில் இருப்பதை அறிந்த காவல்துறையினர் தொடர்ந்து […]
