ஓடுகின்ற ரயிலில் சிக்கிய பயணியை காப்பாற்றிய பெண் போலீஸை ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரிகள் பாராட்டினார்கள். சென்னை மாவட்டம், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த 24-ம் தேதி ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் இரவு வண்டி எண் 12653 கொண்ட மலைக்கோட்டை ரயில் திருச்சியை நோக்கி நான்காவது நடைமேடையில் இருந்து புறப்பட்டு கொண்டிருந்தபோது, திடீரென்று ரயிலில் பயணித்த 45 வயதுள்ள ஆண் ஒருவர் போகின்ற ரயிலிலிருந்து கீழே தவறி […]
