Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட நபர்…. போலீசில் புகார் அளித்த பெண்….!!!!

வாகனங்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு நாயக்கன்பட்டி பகுதியில் பபியோன்ராஜ்-செலின் ரோஸ் என்ற தம்பதி வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது “எனக்கு சொந்தமாக ஒரு டிராக்டரும் இரண்டு டிப்பர் லாரிகளும் இருக்கின்றன. இதனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மணப்பாறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒப்பந்தத்தின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பத்து நாள்ல வந்துவிடுவேன்”…. கணவரை மீட்டுத் தருமாறு…. போலீசில் புகார் அளித்த பெண்….!!!!

காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு போலீஸ் சூப்பிரண்டுக்கு பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் வீராளி காட்டுவிளை பகுதியில் ஜாய்ஸ் என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது “எனது கணவரான ஜேக்கப் கடந்த மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின் மறுநாள் அவர் திருப்பூர் சென்றடைந்ததாகவும் 10 நாட்களில் ஊருக்கு […]

Categories

Tech |