இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952 ஆம் வருடம் மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆகியுள்ளார் அவரது மகள் எலிசபெத். இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகின்ற அவருக்கு அப்போது வயது 25 . அப்போது இங்கிலாந்து பிரதமராக வின்ஸ்டன்ட் சர்ச்சில் இருந்துள்ளார். அதன்பின் சார் ஆண்டனி ஈடன் தொடங்கி போரீஸ் ஜான்சன் வரை 13 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி இருக்கின்றார். தற்போது இங்கிலாந்து பிரதமராக லீஸ் டிரஸ்ஸை ராணி […]
