பாரீஸின் ஒரு புறநகர் பகுதியில் பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதையடுத்து, கொசுவை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Alfortville என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது, அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு வீதிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, டெங்கு காய்ச்சல் ஏழு நாட்களில் […]
