உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் ஆசிரமம் ஒன்று உள்ளது. அதில் பிரயாக்ராஜ் நகரின் கர்ஜனா பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் தங்கி உள்ளார். இந்நிலையில் அவர் கோமதி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் தாவரத்தை கிளப்பியுள்ளது. அதாவது கடந்த நான்காம் தேதி போதை பொருட்கள் சிலவற்றை தனக்கு கொடுத்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார் .அதன் பிறகு சுயநினைவு இல்லாத பெண்ணை ஆசிரமத்தில் உள்ளவர்களில் சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது பற்றி […]
