ஈரக்கையுடன் மின்மோட்டரை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில் கங்கா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு பின்புறம் துணி துவைத்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கங்கா ஈரக்கையுடன் மின் மோட்டரை போட முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் கங்கா மீது பாய்ந்து தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து கங்கா அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மயங்கி கிடந்த அவரை மீட்டு […]
