Categories
தேசிய செய்திகள்

குழந்தை பிறக்க பரிகாரம்…. பெண்ணை மயக்கி பலாத்காரம் செய்த சாமியார்…. பரபரப்பு சம்பவம்…..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபோவில் மகளிர் போலீசார் சாமியார் மிர்ச்சி பாபா என்று அழைக்கப்படும் வைராக்கி ஆனந்த் கிரி என்பவரை கைது செய்தனர். இந்த சாமியாரிடம் பெண் ஒருவர் தனக்கு குழந்தை இல்லை என்று கூறி பரிகாரம் கேட்டுள்ளார் .அப்போது அந்த பெண்ணுக்கு மயக்கம் மருந்து கலந்து நீரை கொடுத்த சாமியார் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண்ணிடம் இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார் . இதனைத் […]

Categories
மாநில செய்திகள்

“வீட்டு வேலைக்கு வந்த பெண் பலாத்காரம்”….. குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை….!!!

புனலூர் பெண்ணை வீட்டு வேலைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வழக்கில், கோட்டயம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித், குற்றவாளி கே.கே. ஜார்ஜ் (72) என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கோட்டயம் வேலூர் மணிக்குன்னம் பகுதி குறிக்காச்சேரியில் உள்ள கே.கே. ஜார்ஜ் (72) குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெண்ணை மோசடி செய்ததற்காகவும், ஏமாற்றி, அடிபணியச் செய்ததற்காகவும், நிதி ரீதியாகச் சுரண்டியதற்காகவும் பெண்ணை சித்திரவதை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்த மாணவி…. 8 மாத கர்ப்பம்…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முதுகுளம் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் பி.எ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியுடன் பழகி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி 8 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளதால் மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் உதய குமார் மீது புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

“17 வயது சிறுவன்” திருமணமான பெண்ணை வற்புறுத்தி…. நாசம் செய்த கொடூரம்…!!

சிறுவன் ஒருவர் திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் ஒருவர் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த காட்சியை சிறுவன் தன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதை அந்த சிறுவன் திருமணமான பெண்ணிடம் அவ்வப்போது காட்டி நடந்ததை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளியை பார்க்க சென்ற பெண்…. மருத்துவமனை வளாகத்தில்… செக்யூரிட்டிகளின் கொடூர செயல்…!!

மருத்துவமனை வளாகத்தில் வைத்து இளம்பெண்ணை மூன்று நபர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் ரோஹினி பகுதியில் உள்ள பாபா சாஹிப் பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவமனை உள்ளது. சம்பவத்தன்று இரவு அங்கு சிகிச்சை பெற்று வருபவரை பார்த்துக்  கொள்ளவதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அவரை விசாரித்த மருத்துவமனை ஊழியர்களிடம் , தான் நோயாளியை கவனித்து கொள்வதற்காக வந்துள்ளதாக கூறினார். இதையடுத்து அப்பெண்ணை விசிட்டர்கள் தங்குமிடத்தில் மருத்துவமனை ஊழியர்கள் தங்க வைத்துள்ளனர். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட சென்ற இடத்தில் இளம்பெண் பலாத்காரம்…இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு..!!

சென்னையில் நேபாளத்தை சேர்ந்த காவலாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்னன் பகதூர் என்பவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அதே குடியிருப்பில் மனைவியுடன் தங்கி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காவலாளி அறையில் இருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக புகாரின்பேரில் […]

Categories

Tech |