சத்தீஷ்காரில் கோர்பா மாவட்டத்தில் கெர்வானி கிராமத்தில் ஷியாம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயார் சுக்மதி. சமீபத்தில் ஷியாமின் தாயாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக அவசர எண் 108 மற்றும் 112 தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். ஆனால் நாங்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நலம் மிக மோசமடைந்து நிலையில் உடனடியாக ஆட்டோ ஒன்றில் தயாரை ஏற்றிக்கொண்டு கோர்பா மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். […]
