பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்ற அனுபவம் குறித்து பெண் தொழிலதிபர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி விமானம் மூலம் மற்ற நாட்டிற்கு தப்பி செல்கின்றனர். இதுவரை காபூல் விமான நிலையத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தலீபான்களினால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதை அறிந்து அரசியல் ஆர்வலரும் தொழிலதிபாருமான ஹசினா சையத் பிரித்தானியாவிற்கு விமானம் மூலம் தப்பிச் […]
