மன வேதனையில் பெண் திடீரென தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதாகர் பணகுடி வந்துவிட்டார். இவருக்கு அம்மு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் புதிதாக வீடு கட்டியதில் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மு மிகவும் மனவேதனையில் இருந்து […]
