பிறந்த 54 நாட்களில் குழந்தை உயிரிழந்ததால் மனமுடைந்த தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்துள்ள கூளூரில் வசித்து வரும் ஜானகிராமன் என்பவருக்கு நளினி என்ற மனைவி உள்ளார். சென்னை ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பிறந்த 54 நாட்களில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை தாங்கி கொள்ள முடியாமல் நளினி மிகுந்த மன […]
