பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வி.பி.எம்.எஸ் நகர் பகுதியில் குமார பாலசுதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளக்கோவில் அருகில் உள்ள தனியார் நூல் மில்லில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற குமார பாலசுதர்சன் மாலையில் வீட்டிற்கு […]
