குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நித்யா அவரது கணவரை விட்டு பிரிந்து முக்கூடலில் உள்ள தனது பெற்றோர் […]
